Archive for September, 2009
காலை 7:25 ;’(
ஆல் இந்தியா ரேடியோ
நேரம் காலை ஏழு மணி இருபந்தைந்து நிமிடம்
இன்று ஒரு தகவல்
வழங்குபவர்…
தன் எளிமையான பேச்சினால் எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடித்த மனிதர் தென்கச்சி சுவாமிநாதனுக்கு அஞ்சலி.
Posted: September 16th, 2009 under பொது, மனிதர்கள்.
Tags: அஞ்சலி, ஆல் இந்தியா ரேடியோ, இன்று ஒரு தகவல், தென்கச்சி கோ. சுவாமி நாதன், வானொலி
Comments: 1
Alt + Ctrl + Del ஆகாஷ்!
(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998
‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.
மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, [...]
Posted: September 15th, 2009 under அனுபவம், நகைச்சுவை, புத்தகம், மனிதர்கள்.
Tags: சாஃப்ட்வேர் துறை, தினமணி கதிர், நகைச்சுவை கட்டுரை, முகில், லொள் காப்பியம், லொள்ளு
Comments: 1
கமலஹாசனின் குடும்பப் பாடல்!
லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?
ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.
அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ [...]
Posted: September 8th, 2009 under இசை, சினிமா, விமரிசனம்.
Tags: the wednesday, unnai pol oruvan, ஆல்பம், இசை, உன்னைப் போல் ஒருவன், கமலஹாசன், கமல், கௌதமி, வசூல்ராஜா, ஷ்ருதிஹாசன்
Comments: 6




