அதே கண்கள்

இதற்காகத்தான் நீண்ட நாள்களாகக் காத்திருந்தோம். இறுதியில் அருமையான, எங்கள் கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று முடிவாகிவிட்டது.

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சி.வி. குமார் தயாரிப்பில், நண்பர் ரோஹின் இயக்கத்தில், கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு ரவிவர்மன் நீலமேகம். இசை ஜிப்ரான். எடிட்டிங் லியோ ஜான் பால். ரோஹினும் நானும் இணைந்து கதை, திரைக்கதை உருவாக்கியுள்ளோம். படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். விரைவில் First Look உடன் சந்திக்கிறேன். 🙂