Tag Archives: பாரா

சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள்

ஜனவரி 06, 2012 வெள்ளிக்கிழமை * தானே புயலால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத புத்தகக் கண்காட்சி நேற்று (ஜன. 5, வியாழன்) இனிதே ஆரம்பித்தது. ஆரம்பித்து வைத்த சபாநாயகர் ஜெயக்குமார், சட்டசபையைவிட, நேற்றைய கூட்டத்தில் அதிக வார்த்தைகள் பேசியிருக்கிறார் என்பதை பத்திரிகைகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன். * வழக்கம்போல புத்தகக் காட்சிக்கு வெளிப் பக்கம் தரை சமதளமில்லை. பார்த்துத்தான் நடக்க வேண்டும். காட்சி அரங்கினுள் இந்தமுறை ஓரளவு கச்சிதமாக தரைவிரிப்புகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் எல்லாம் நாளை வரை நடக்கும்போல. [...]

Posted in அனுபவம், பதிவுகள், புத்தகம், பொது | Also tagged , , , , , | 2 Responses

ச்சீய்…

* கலைஞர் தன் பரிவாரங்கள் சூழ கார்களில் வந்து, கிழக்கு பதிப்பக ஸ்டால் வாசலில் பார்க் செய்து, ‘திராவிட இயக்க வரலாறு’ வாங்கிவிட்டுப் போகலாம் என்னுமளவுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 10) புத்தகக் கண்காட்சி காலியாகத்தான் இருந்தது. * ‘பாரா ஏகத்துக்கும் புகழ்ந்துக்கிட்டிருக்காரே, திசை காட்டிப் பறவை இருக்குதா?’ என்று கேட்டபடியே ஆழி ஸ்டாலுக்குள் நுழைந்தார் வலைப்பதிவர் சுரேகா. பேயோனின் புதுப் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். பாரா இன்று தான் பார்த்தவர்களிடமெல்லாம் பேயோனுக்குத் திசை காட்டிக் கொண்டிருந்தார். ‘முன்னுரையே [...]

Posted in அனுபவம், புத்தகம், பொது | Also tagged , , , , , | 3 Responses

பாராவின் ‘அப்பன்’ மனசு!

சென்னை புத்தகக் கண்காட்சி 2011, ஜனவரி 8, 9 – சில குறிப்புகள். * வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல் மேட்ச் பார்க்க வந்த கூட்டம்போல, சனி ஞாயிறு இரண்டு தினங்களும் சென்னை புத்தகக் கண்காட்சி களை கட்டியது. பார்க்கிங் இடம் கிடைக்காமல் பல கார்கள் திணறிக் கொண்டிருந்தன. என்னதான் கூட்டம் கூடினாலும் நாங்கள் இரண்டு டிக்கெட் கௌண்டர்களுக்கு மேல் திறக்கவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பபாஸி, வாசகர்களை வாசலிலேயே நீண்ட க்யூவில் நிற்க வைத்து [...]

Posted in அனுபவம், புத்தகம், பொது | Also tagged , , , , , , , | 5 Responses

நாளை 91.9ல்

ஆகஸ்ட் 9, ஞாயிறு -  நாளை – 91.9 ஆஹா – கிழக்கு பாட்காஸ்டில் – பாராவின் நிகழ்ச்சி. தனது தீவிரமான தீவிரவாத எழுத்தனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள். நாளைய நிகழ்ச்சியைக் கேட்க நான் சென்னையில் இருக்கமாட்டேன். என் நண்பர்களைக் காண குற்றாலம் செல்கிறேன்

Posted in பொது | Also tagged , | Leave a comment