தமிழக அரசு விருது

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்துக்காக எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்திக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. சிறு தொழில் முனைவோர் மத்தியிலும் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இது.

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்தை வைத்து நாங்கள் தயாரித்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியும் நல்ல கவனம் பெற்றது.

மூர்த்தி சாருக்கு கிழக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக வாழ்த்துகள்!