Tag: இலக்கியம்
சாருவா முனி Vs ஜெமோ சங்கர் பாபா!
Posted: July 1st, 2009 under கார்ட்டூன், நகைச்சுவை.
Tags: இலக்கியம், கவுண்டமணி, சர்ச்சை, சாரு நிவேதிதா, சிவசங்கர் பாபா, ஜெயமோகன், யாகவா முனி, லொள்ளு, விவேக்
Comments: 5
சினிமாவுக்குப் போன…
(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)
தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம் பற்றி [...]
Posted: June 18th, 2009 under நகைச்சுவை, பொது, விமரிசனம்.
Tags: இலக்கியம், இலக்கியவாதி, கோடம்பாக்கம், சினிமா, தமிழ் எழுத்தாளர், நையாண்டி, லொள்ளு
Comments: 4
ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!
(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)
அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.
நான் என்பதில் எனக்கு [...]
Posted: February 25th, 2009 under நகைச்சுவை.
Tags: இலக்கியம், பின் நவீனத்துவம், லொள்ளு
Comments: 5




