திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள் 2009, பரிசளிப்பு விழா, நாளை (29 ஜனவரி, 2011) சனிக்கிழமை, புத்தகக் கண்காட்சி அரங்கத்தில் (டைமண்ட் தியேட்டர் திரையரங்கம் எதிரில், மங்கலம் ரோடு) நடைபெற இருக்கிறது. இன்று இரவு திருப்பூர் கிளம்புகிறேன். நாளை விழாவிலும், திருப்பூர் புத்தகக் கண்காட்சியிலும் இருப்பேன்.
விருது பெற்றவர்கள் பட்டியல்.